343
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே முறைப்பையனை காதலித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர், பெற்றோர் எதிர்ப்பால் காதலை கைவிட்ட நிலையில் வீட்டிற்கு பெண் கேட்பது போல சென்ற இளைஞர், மாணவியை கழுத்தை அறுத்து கொலை...

632
திருப்பதியில் இருந்து திருமலையில் ஏழுமலையானை தரிசனம் மேற்கொள்வதற்காக புதுமணத் தம்பதி நடந்து சென்ற போது, மாப்பிள்ளை மென்பொறியாளர் நரேஷ்க்கு  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். திருத்தணி அருகே...

971
நெல்லை மணிமுத்தாறு பட்டாலியனில் மனைவி குழந்தைகளோடு வசித்து வரும் போலீஸ்காரர் ஒருவர், தனக்கு திருமணமாகவில்லை என்று இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த நிலையில், திருமணத்துக்கு சென்ற பெண் காவலர் மூலம்...

1661
அமெரிக்க மாப்பிள்ளை எனக்கூறி, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 80 லட்சம் ரூபாய் பறித்த தென்காசியை சேர்ந்த ஐஐடி பொறியாளரை போலீசார் கைது செய்தனர். பணம் இல்லை என்று காதலை முறித்துச்சென்ற ...

1762
சேலத்தில் போலீஸ் வாகனத்தை மறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்ணை, பெண் எஸ்.ஐ. ஒருவர் இழுத்துச்சென்று அப்புறப்படுத்தினார். 2வது திருமணம் செய்த அமெரிக்க மாப்பிள்ளை கைவிட்டதாக கூறி பெண் வீத...

2740
காதல் மனைவியின் நடத்தையில் எழுந்த சந்தேகம் காரணமாக துணியால் கண்களை கட்டி  சித்ரவதை செய்து வந்த மாப்பிள்ளையை கட்டையால் அடித்து கொலை செய்ததாக மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர். காதல் மனைவியை க...

11824
கடலூரில் திருமணமான பதினைந்தே நாட்களில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கெங்கநாயக்கன்குப்பத்தை சேர்ந்த விமல்ராஜ் தனியார் செல்போன் நிறுவனத்தில் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர...